TNPSC Thervupettagam

வங்காள விரிகுடாவில் டாக்டர் கலைஞருக்கான பேனா வடிவிலான நினைவிடம்

May 1 , 2023 447 days 269 0
  • மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவானது (EAC) பேனா வடிவ நினைவிடத்தை அமைப்பதற்கான முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது கிட்டத்தட்ட சுமார் 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்காற்று மண்டலத்தின் அனுமதியினைப் பெறுவதற்கு (CRZ) பரிந்துரைத்துள்ளது.
  • எனினும் கடலோர ஒழுங்காற்று மண்டலத்தின் அனுமதியானது தெற்கு மண்டலத்தின் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவிற்கு உட்பட்டது ஆகும்.
  • 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா’ நினைவகம் என்ற இந்தத் திட்டமானது 81 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்