TNPSC Thervupettagam

வங்கி இல்லாத பகுதிகளில் 300 வங்கிக் கிளைகள்

September 13 , 2022 676 days 365 0
  • பொதுத்துறை வங்கிகளானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், பல்வேறு மாநிலங்களில் வங்கி இல்லாத பகுதிகளில் கட்டிடங்களுடன் கூடிய சுமார் 300 வங்கி கிளைகளைத் தொடங்க உள்ளது.
  • இந்தப் புதிய கிளைகள் 3,000க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, எஞ்சியுள்ள வங்கிகள் இல்லாத அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கி அதற்கான சேவைகளை வழங்கும்.
  • ராஜஸ்தானில் அதிகபட்சமான அளவில் 95 கிளைகளும், அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் 54 கிளைகளும் திறக்கப்படும்.
  • பொதுத் துறை வங்கிகள் குஜராத்தில் 38 கிளைகளையும், மகாராஷ்டிராவில் 33 கிளைகளையும், ஜார்க்கண்டில் 32 கிளைகளையும் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 31 கிளைகளையும் திறக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்