TNPSC Thervupettagam

வங்கிக் கடனில் பெண்களின் பங்கு

March 21 , 2024 120 days 200 0
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, வங்கிக் கடனில் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் பங்கு 20.78% ஆக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அனைத்து வங்கிகளாலும் பெண்களுக்கு வழங்கப்பட்ட தமிழ்நாட்டின் கடன் தொகை 2,04,737.54 கோடி ரூபாயாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, நிலுவையில் உள்ள அசல் தொகை 3,08,221.32 கோடி ரூபாயாக இருந்தது.
  • கல்விக் கடன், நுகர்வோர் கடன், வணிகக் கடன் மற்றும் பெண்களுக்கான சொத்துக் கடன் ஆகியவற்றில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
  • வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் கடன் அட்டை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்