TNPSC Thervupettagam

'வஜ்ரா' பணி ஓய்வு

February 24 , 2018 2339 days 646 0
  • ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளாக கடலோரப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்த வஜ்ரா பாதுகாப்புக் கப்பல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.
  • இந்தக் கப்பல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
  • கடவுள் இந்திரனின் ஆயுதமான “வஜ்ரா” இதற்கு பெயராக சூட்டப்பட்டுள்ளது.
  • இது மசாகான் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டு 1988-ல் கடலோரக் காவல் படையில் சேர்க்கப்பட்டது.
  • ஏப்ரல் 11, 2013-ல் பாரதீப் கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்