TNPSC Thervupettagam

வட இந்தியாவின் முதல் தோல் வங்கி

June 26 , 2023 390 days 245 0
  • வட இந்தியாவின் முதல் தோல் வங்கியானது, புது டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவ மனையில் திறக்கப்பட்டுள்ளது.
  • உயிரிழந்த நபர்களின் உடலின் தோலைத் தானமாக அளிக்கக் கூடிய ஒரு தோல் வங்கியான இது தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.
  • உடலின் தோலை இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யலாம் என்ற நிலையில், பதப்படுத்தப் பட்ட பிறகு தீக்காயங்கள் மற்றும் படுகாயங்களுக்கு சிகிச்சையளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
  • இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஏழு, சென்னையில் நான்கு, கர்நாடகாவில் மூன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 16 தோல் வங்கிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்