2023 ஆம் ஆண்டுவாக்கில் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்துத் தலைநகரங்களும் இரயில் அமைப்பினால் இணைக்கப்படும் என்று இந்திய இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
தற்பொழுது அசாம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்கள் ஏற்கெனவே இரயில் அமைப்பினால் இணைக்கப் பட்டுள்ளன.