TNPSC Thervupettagam

வடக்குக் கால்வாயைக் கடந்த முதுமையான இந்தியர்

September 26 , 2022 665 days 314 0
  • இந்திய நீச்சல் வீரர் எல்விஸ் அலி ஹசாரிகா, வடக்கு கால்வாயைக் கடந்த முதல் வட கிழக்குப் பிராந்தியத்தினைச் சேர்ந்த நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • வடக்குக் கால்வாய் என்பது வடக்கு அயர்லாந்தின் வடகிழக்குப் பகுதிக்கும் தென் மேற்கு ஸ்காட்லாந்திற்கும் இடையே உள்ள ஒரு ஜலசந்தி ஆகும்.
  • இதன் மூலம், வடக்குக் கால்வாயை கடந்த அதிக வவயதான இந்திய நீச்சல் வீரர் என்ற பெருமையை எல்விஸ் பெற்றுள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கேடலினா கால்வாயை வெற்றிகரமாகக் கடந்த முதல் அசாமிய நீச்சல் வீரர் என்றப் பெருமையையும் இவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்