TNPSC Thervupettagam

வடோதரா மாநகராட்சிக் கழகப் பத்திரம்

November 15 , 2022 614 days 281 0
  • அமெரிக்க கருவூலத் துறையின் தொழில்நுட்ப உதவி அலுவலகத்தின் உதவியுடன் மாநகராட்சிக் கழகப் பத்திரத்தை வெளியிட்ட இந்தியாவின் இரண்டாவது நகரமாக வதோதரா மாறியது.
  • இந்தப் பத்திரமானது வடோதரா நகரத்தில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வழங்கும்.
  • மாநகராட்சிக் கழக நிதியானது சாலைகள், எரிசக்தி, நீர், சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய மூலதனத் திட்டங்களுக்கு நிதி வழங்க உதவும்.
  • 2017 ஆம் ஆண்டில் இத்தகையப் பத்திரத்தை வெளியிட்ட முதல் நகரம் பூனா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்