அமெரிக்க கருவூலத் துறையின் தொழில்நுட்ப உதவி அலுவலகத்தின் உதவியுடன் மாநகராட்சிக் கழகப் பத்திரத்தை வெளியிட்ட இந்தியாவின் இரண்டாவது நகரமாக வதோதரா மாறியது.
இந்தப் பத்திரமானது வடோதரா நகரத்தில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வழங்கும்.
மாநகராட்சிக் கழக நிதியானது சாலைகள், எரிசக்தி, நீர், சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகள் உள்ளிட்ட முக்கிய மூலதனத் திட்டங்களுக்கு நிதி வழங்க உதவும்.
2017 ஆம் ஆண்டில் இத்தகையப் பத்திரத்தை வெளியிட்ட முதல் நகரம் பூனா ஆகும்.