TNPSC Thervupettagam

வத்சல்ய யோஜனா

May 28 , 2021 1186 days 546 0
  • உத்தரகாண்ட் மாநில முதல்வரான தீரத் சிங் ராவத் அவர்கள் முதலமைச்சர் வத்சல்ய யோஜனா எனும் திட்டத்தை  அறிவித்தார்.
  • இது கோவிட் – 19 தொற்றினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கான திட்டமாகும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அக்குழந்தைகளின் 21வது வயது  வரை அவர்களின் பராமரிப்பு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி போன்றவற்றிற்கான செலவுகளை  அரசே ஏற்கும்.
  • இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதத்திற்கு 3000 ரூபாய் தொகையானது  பராமரிப்பிற்கான கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்