TNPSC Thervupettagam

வன மஹோத்சவம் - ஜூலை 01 முதல் 07 வரை

July 14 , 2022 774 days 277 0
  • வன மஹோத்சவம் என்பது 1950 ஆம் ஆண்டில் K.M. முன்ஷி அவர்களால் தொடங்கப் பட்டது.
  • காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மரங்களை நடுதல் ஆகியவை குறித்து பொது மக்களிடையே ஆர்வத்தினை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், மரங்களின் நன்மைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றியும், மரங்களை வெட்டச் செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் இந்த நாளில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்