TNPSC Thervupettagam
March 22 , 2018 2313 days 675 0
  • வருணா எனும் இந்தோ-பிரெஞ்ச் கடற்படை கூட்டுப்போர் பயிற்சி இவ்வாண்டு அரபிக் கடலில் கோவா கடற்கரையில் நடைபெற்றது.
  • வருணா-18 கடற்படை கூட்டுப் பயிற்சியானது அரபிக் கடல், வங்கக்கடல், தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் என மூன்று கடற்பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான வருணா கூட்டுப்போர் பயிற்சியானது ஐரோப்பாவின் மூன்று கடற்பகுதியில் நடத்தப்பட்டது.
  • மூன்று கட்டங்களாக இக்கூட்டுப் போர் பயிற்சி நடத்தப்படுகிறது.
  • 1993-ஆம் ஆண்டிலிருந்து இந்தியக் கடற்படையும் பிரெஞ்ச் கடற்படையும் இந்த இருதரப்பு கடற்சார் கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகின்றன.
  • இந்தியா மற்றும் பிரெஞ்ச் நாட்டிற்கிடையேயான  இரு தரப்பு கூட்டுப் பயிற்சியானது 2001-ஆம் ஆண்டிலிருந்து  வருணா எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றது.
  • இதுவரை வருணா கூட்டுப் பயிற்சியில் 15 பதிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்