TNPSC Thervupettagam

வறட்சியால் பாதிக்கப்பட்ட 24 மாவட்டங்கள்

March 23 , 2019 1946 days 633 0
  • பரவலாக பெய்யும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழ்நாடு அரசு 24 மாவட்டங்களை வறட்சி பாதித்துள்ள மாவட்டங்களாக அறிவித்துள்ளது.
  • மேலும் 7 மாவட்டங்களில் 38 பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்