TNPSC Thervupettagam

வளமான மற்றும் ஆற்றல் திறன்மிகு கட்டிடங்கள்

June 8 , 2020 1505 days 570 0
  • ஆற்றல் திறன்மிகு சேவைகள் நிறுவனமானது (EESL - Energy Efficiency Services Limited) மைத்திரி திட்டத்தின் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து “வளமான மற்றும் ஆற்றல் திறன்மிகு கட்டிடங்கள்” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.
  • இது பணியிடங்களை வளமானதாக மற்றும் பசுமையானதாக இருக்கும் படி மாற்றும் வகையில் தேவைப்படும் வழிகளை மேற்கொள்ள இருக்கின்றது.
  • EESL ஆனது இந்திய அரசின் மத்திய மின் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்