TNPSC Thervupettagam

வழிவகைக்கான முன்பண வரம்புகள் உயர்வு – RBI

April 12 , 2021 1197 days 573 0
  • ஸ்ரீ சுதீர் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசுகள்/ஒன்றியப் பிரதேச அரசுகளின் வழிவகைக்கான முன்பண வரம்பினை ரூ.32,225 கோடியிலிருந்து (2016 ஆம் ஆண்டின் பிப்ரவரி  மாதத்தில் நிர்ணயிக்கப் பட்டது) ரூ.47,010 கோடியாக RBI  உயர்த்தியுள்ளது. இது சுமார் 46% உயர்வாகும்.
  • உயர்த்தப்பட்ட இடைக்கால வழிவகைக்கான முன்பண வரம்பான (WMA) ரூ.51,560 கோடியினை மேலும் ஆறு மாதங்களுக்கு (அதாவது 2021 ஆம் ஆண்டின் ஏப்ரல் 1, முதல் செப்டம்பர் 30 வரை) RBI நீட்டித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்