அவசரகால உதவி வழங்கீட்டு அமைப்புடன் (ERSS) வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனத்தை (VLTD) இணைக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதனம் பொருத்தப்பட்ட அனைத்துப் பதிவு செய்யப் பட்ட வணிகப் பயன்பாட்டு வாகனங்களும் அவசரகால உதவி வழங்கீட்டு அமைப்புடன் இணைக்கப்படும்
இதன் மூலம், இந்த வாகனங்களை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும்
இது வாகனத் திருட்டு மற்றும் வாகன விபத்துகளை எளிதில் கண்டறிய உதவும்.
அனைத்துப் பயணிகள் சேவை வாகனங்களிலும் வாகன இருப்பிடக் கண்காணிப்புச் சாதன முறையை அறிமுகப்படுத்த பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.