TNPSC Thervupettagam

வாகனங்களில் கணினிக் கல்வி

February 14 , 2019 1984 days 519 0
  • உத்திரப் பிரதேச முதல்வர் ‘நடமாடும் வாகனங்களின் மீதான ஹெச்பி கணினிக் கல்வி நிறுவனம்’ எனும் வசதியைத் துவக்கி வைத்தார்.
  • இந்தப் பள்ளி மிகப் புகழ்பெற்ற கணினி நிறுவனமான HP இந்தியா என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் இது சமூக அமைப்பான சேவா பாரத் என்ற நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும்.
  • இவ்வகையான பள்ளி ஒன்றில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி தொடர்பான புத்தகங்கள் மற்றும் அதிநவீன வசதிகள் ஆகியவை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்