TNPSC Thervupettagam

வாசெனார் அமைப்பின் தலைமை

December 7 , 2022 593 days 299 0
  • 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று, வாசெனார் அமைப்பின் முழு அளவிலான தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்க உள்ளது.
  • 42 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தன்னார்வ ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்பானது, வழக்கமான ஆயுதங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாடு பண்பு கொண்ட பொருட்களின் பரிமாற்றங்களைக் கண்காணிக்கிறது.
  • இந்தியா இந்த அமைப்பின் 42வது பங்கேற்பு நாடாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வாசெனார் அமைப்பில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்