TNPSC Thervupettagam

வாஜ்பாயின் மறைவிற்குப் பின் மூன்று விருதுகள்

August 21 , 2018 2191 days 621 0
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையடுத்து 3 விருதுகள் ஏற்படுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்கான் அறிவித்துள்ளார்.
  • 1-வது விருது - கவிஞர்கள்
  • 2-வது விருது - பத்திரிக்கைத் துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்கள்
  • 3-வது விருது - நிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்