பெங்களுரு சர்வதேச விமான நிலைய நிறுவனமானது விமான நிலைய ஆணைய சர்வதேச உலகின் “வாடிக்கையாளரின் குரல்” விருதை வென்றுள்ளது.
மேலும் இந்த விமான நிலையமானது கெம்பகௌடா சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்த் தொற்றின் போது வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்தி செய்த மற்றும் தங்களது வாடிக்கையாளருக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்த விமான நிலையங்களை அங்கீகரிக்கின்றது.