TNPSC Thervupettagam

வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மணலை வழங்குதல் – ஆந்திரப் பிரதேச மாநில அரசு

January 8 , 2020 1658 days 604 0
  • ஒரு சோதனை முறையிலான திட்டமாக, ஆந்திரப் பிரதேச மாநிலமானது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று மணலை வழங்குதல் குறித்த ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இது ஆந்திரப் பிரதேச மாநில அரசின் கனிம மேம்பாட்டுக் கழகத்தினால் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
  • இந்த நடவடிக்கையானது மணல் பற்றாக்குறை மற்றும் மணல் கடத்தல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க உதவ இருக்கின்றது.
  • சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 ஆனது சட்டவிரோதமாக மணல் அள்ளுவதைத் தடுப்பதற்கான விதிகளை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்