TNPSC Thervupettagam

வாத்சல்யா திட்டம்

August 28 , 2021 1094 days 1012 0
  • மகாராஷ்டிரா அரசானது, கோவிட்-19  தொற்றினால் தங்களது கணவர்களை இழந்த பெண்களுக்கு உதவுவதற்காக வேண்டி வாத்சல்யா திட்டம்என்ற ஒரு சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • வாத்சல்யா திட்டமானது அந்த பெண்களுக்குப் பல சேவைகளையும் 18 வகையான பயன்களையும் ஒரே அமைப்பின் கீழ் வழங்கும்.
  • இத்திட்டத்தின் கீழ், சஞ்சய் காந்தி நிராதார் யோஜனா மற்றும் கர்குல் யோஜனா ஆகிய திட்டங்கள் பெண்களுக்குப் பயனளிக்கும்.
  • இத்திட்டமானது அம்மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்