TNPSC Thervupettagam

வானவில் மன்றம்

December 11 , 2022 589 days 587 0
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் வானவில் மன்றம் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • இது மாநிலம் முழுவதும் உள்ள VI முதல் VIII ஆம் வகுப்பு வரை பயிலும் வகுப்பு மாணவர்களை மனப்பாடம் செய்வது மூலம் கற்கும் முறையில் இருந்து செயல்பாட்டு அடிப்படையில் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளச் செய்யும் ஒரு முறைக்கு மாற்ற முயற்சிக்கிறது.
  • இந்த வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் ஆனது, மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுமார் 13,200 பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறை வல்லுநர்களால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இந்த வல்லுநர்களுக்கு ‘நடமாடும் ஆய்வக’ கருவிப் பெட்டகமானது வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்