செப்டம்பர் 20 முதல் 26 ஆம் தேதி வரை ‘வானிஜ்ய சப்தா’ என்ற நிகழ்வை அனுசரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதில் இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியை நாடு முழுவதும் வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் நிகழ்வுகளானது ஏற்பாடு செய்யப்படும்.
இந்திய வெளிநாட்டு வர்த்தகக் கல்வி நிறுவனமானது நாட்டின் 5 பகுதிகளில் 5 தேசிய கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்ய உள்ளது.