PREVIOUS
ஹரியானா மாநில வனத் துறையானது அம்மாநிலமெங்கிலும் வான்வழியாக விதை விதைத்தலை சோதனை முயற்சியாகத் தொடங்கியுள்ளது.
இந்த நுட்பமானது செல்ல முடியாத அல்லது செல்வதற்குக் கடினமாக உள்ள ஆரவல்லி மலைப் பகுதிகளில் விதை விதைத்தலை மேற்கொள்ள அனுமதிக்கின்றது.
இந்த நுட்பமானது மற்ற குடிமைப் பகுதிகளுடன் தொடர்பில் இல்லாத அல்லது இணைக்கப்படாதப் பகுதிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.