வால்மீகி சமூகமானது ஜம்மு காஷ்மீரில் தமது இருப்பிடத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது.
தற்பொழுது இந்தச் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாழ்வதற்கான உரிமை, வாக்குரிமை, அரசுப் பணிகளுக்கான உரிமை, தொழில் சார் கல்லூரிகள் மற்றும் இடஒதுக்கீட்டிற்கான உரிமை ஆகியவற்றைப் பெற உள்ளனர்.
இவர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு காஷ்மீருக்கு அப்போதைய அரசின் கோரிக்கையின் பேரில் “துப்புரவுப் பணியாளர்களாக” வந்தனர்.