முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானேவுக்கு நிரந்தர அமைச்சரவை உறுப்பினர் என்ற ஒரு தகுதிநிலையினை வழங்குவதற்கு அம்மாநில அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறினார்.
ரானே போரியம் என்ற ஒரு சட்டமன்றத் தொகுதிக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
ரானே தனது தற்போதைய பதவிக் காலத்தின் போதே கோவா சட்டமன்றத்தில் தனது 50 ஆண்டு என்ற ஒரு பதவிக் காலத்தினை நிறைவு செய்திருப்பதால் அவருக்கு இந்த மரியாதை வழங்க முடிவு செய்யப்பட்டது.