TNPSC Thervupettagam
May 23 , 2022 792 days 369 0
  • A.R. வெங்கடாசலபதி, கனடாவைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு (இயல் விருது) தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
  • இவர் சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் (MIDS) வரலாற்றாசிரியர் மற்றும் பேராசிரியராக உள்ளார்.
  • தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளி நாடுகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்வதில் இவர் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.
  • கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு, மொழி, கலாச்சாரம், சமூகம் மற்றும் அரசியல் குறித்து எழுதி வரும் இவர், 60க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
  • நீதியரசர் சந்துருவும் ‘நான் நீதிபதியானேன்’ என்ற புத்தகத்திற்காக இயல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்