இது இயற்பியல் துறையின் மீதான முனைவர் பட்டப்படிப்பு என்ற அளவில் பாலினச் சமநிலையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் (HBCSE) தொடங்கப் பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள நாற்பது வெவ்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, இயற்பியலில் முதுகலை அறிவியல் கல்வியில் முதலாம் ஆண்டு முடித்த 40 மாணவிகள் இந்த 3 வார அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.