TNPSC Thervupettagam

விக்ரம் சாராபாய் குழந்தைகள் புத்தாக்க மையம்

January 15 , 2020 1650 days 552 0
  • குஜராத் மாநில அரசானது விக்ரம் சாராபாய் குழந்தைகள் புத்தாக்க மையத்தை அமைக்க உள்ளது.
  • இந்த மையமானது மாநிலத்தில் உள்ள 18 வயது வரையிலான குழந்தைகளின் கண்டுபிடிப்புகளை அடையாளம் காண்பதையும், அவர்களின் முயற்சிகளை வளர்ப்பதையும், ஊக்குவிப்பதையும் நோக்கமாக உள்ளது.
  • இந்தப் புத்தாக்க மையமானது குஜராத் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மையத்தின் கீழ் செயல்பட உள்ளது.
  • இது குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் (யுனிசெஃப்) ஆகியவற்றின் ஒரு கூட்டு முன்னெடுப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்