TNPSC Thervupettagam

விசாரணைப் பத்திரிக்கையாளர் விருது

May 4 , 2019 1913 days 578 0
  • கேரவன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிலீனா.எம்.எஸ். என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் விசாரணைப் பத்திரிக்கையாளருக்கான புகழ்பெற்ற ஏசிஜெ விருது வழங்கப்பட்டது.
  • ஏசிஜெ விருதானது ஒரு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.2 இலட்சம் நிதி ஆகியவற்றைக் கொண்டதாகும்.
  • ஆசியப் பத்திரிக்கைத் துறை கல்லூரியானது சென்னையில் உள்ள பத்திரிக்கைத் துறைப் பள்ளியாகும்.
  • இது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தினால் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்