விசாரணைப் பத்திரிக்கையாளர் விருது
May 4 , 2019
1913 days
578
- கேரவன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிலீனா.எம்.எஸ். என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் விசாரணைப் பத்திரிக்கையாளருக்கான புகழ்பெற்ற ஏசிஜெ விருது வழங்கப்பட்டது.
- ஏசிஜெ விருதானது ஒரு கோப்பை, சான்றிதழ் மற்றும் ரூ.2 இலட்சம் நிதி ஆகியவற்றைக் கொண்டதாகும்.
- ஆசியப் பத்திரிக்கைத் துறை கல்லூரியானது சென்னையில் உள்ள பத்திரிக்கைத் துறைப் பள்ளியாகும்.
- இது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தினால் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Post Views:
578