ஒரு பனிச்சிறுத்தை நிபுணரும் வனவிலங்கு வளங்காப்பாளருமான சாருதத் மிஸ்ரா மதிப்பு மிக்க விட்லி தங்க விருதினை வென்றுள்ளார்.
இது பசுமை ஆஸ்கார் விருது என அழைக்கப் படுகின்றது.
இது ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த விட்லி இயற்கைக்கான நிதியம் என்ற ஒரு அமைப்பால் வழங்கப் படுகின்றது,
ஆசியாவின் உயரிய மலைச்சூழல் அமைவுகளில் வாழும் பெரிய பூனை இனங்களைச் சேர்ந்த இந்த விலங்கினைப் பாதுகாத்தல் மற்றும் மீட்டல் நடவடிக்கைகளில் பழங்குடி சமூகங்களை ஈடுபடுத்துவதில் அவர் ஆற்றிய ஒரு பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருதானது வழங்கப்பட்டது.
இது இவரது இரண்டாவது விட்லி இயற்கை நிதியத்தின் விருது ஆகும்.