TNPSC Thervupettagam

விண்ணில் ஏவப்பட்ட 22 செயற்கைக் கோள்கள்

March 2 , 2022 908 days 506 0
  • விண்வெளியில் 22 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்துவதற்காக லாங் மார்ச் 8 ஏவு ஊர்தியினை (ராக்கெட்) சீனா விண்ணில் செலுத்தியது.
  • இதன் மூலம், ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைக் கோள்களை ஏவிய சாதனையை சீனா படைத்துள்ளது.
  • இந்த ராக்கெட் ஆனது, தெற்கு ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்கல ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • இது லாங்க் மார்ச் தாங்கு ஏவு ஊர்தியின் 409வது விண்வெளிப் பயணத்தைக் குறிக்கச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்