TNPSC Thervupettagam
April 12 , 2022 833 days 412 0
  • வினோத் ராய், “Not Just A Night  Watchman : My Innings with BCCI” என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்,
  • இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில், தான் ஆற்றிய 33 மாத பணிகளைப் பற்றி இப்புத்தகத்தில் அவர் கூறியுள்ளார்.
  • இவர் இந்தியாவின் முன்னாள் கணக்குத் தணிக்கையாளர் ஆவார்.
  • மேலும் இவர் 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்