TNPSC Thervupettagam

வின்சன் மலை மீது ஏறிய உலகின் முதல் கால்களை இழந்த பெண்

January 5 , 2019 2036 days 655 0
  • அருணிமா சின்ஹா அண்டார்டிகாவின் மிக உயர்ந்த மலைச் சிகரமான வின்சன் மலையில் ஏறிய முதல் கால்களை இழந்த பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
  • 2013 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த கால்களை இழந்த முதல் பெண்ணான இவர் பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளார்.
  • ஏழு கண்டங்களில் உள்ள ஏழு சிகரங்களின் உச்சியை அடைவதே இவரின் நோக்கமாகும்.
  • இவர் ஏற்கனவே எவரெஸ்ட், கிளிமாஞ்சாரோ, எல்ப்ரஸ், கோசியுஸ்கோ மற்றும் அகன்காகுவா ஆகிய 5 சிகரங்களின் உச்சியை அடைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்