TNPSC Thervupettagam
November 5 , 2019 1728 days 714 0
  • பிரபல இந்தி மொழிக் கவிஞர் லீலாதர் ஜகூரி, “ஜிட்னே லாக் உட்னே பிரேம்” என்ற அவரின் கவிதைத் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் 28வது வியாஸ் சம்மன் விருதைப் பெற்றார்.
  • வியாஸ் சம்மன் என்பது இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதலாக வழங்கப்படும்  ஒரு இலக்கிய விருது ஆகும்.
  • கே.கே. பிர்லா அமைப்பானது கடந்த 10 ஆண்டுகளில் இந்தியரால், இந்தி மொழியில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு சிறந்த இலக்கியப் படைப்பிற்காக ஆண்டுதோறும் இந்த விருதினை வழங்கி வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்