பிரபல இந்தி மொழிக் கவிஞர் லீலாதர் ஜகூரி, “ஜிட்னே லாக் உட்னே பிரேம்” என்ற அவரின் கவிதைத் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் 28வது வியாஸ் சம்மன் விருதைப் பெற்றார்.
வியாஸ் சம்மன் என்பது இந்தியாவில் 1991 ஆம் ஆண்டு முதலாக வழங்கப்படும் ஒரு இலக்கிய விருது ஆகும்.
கே.கே. பிர்லா அமைப்பானது கடந்த 10 ஆண்டுகளில் இந்தியரால், இந்தி மொழியில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு சிறந்த இலக்கியப் படைப்பிற்காக ஆண்டுதோறும் இந்த விருதினை வழங்கி வருகின்றது.