TNPSC Thervupettagam

விளையாட்டின் வேகத்தை ஒழுங்குமுறைபடுத்த நிறுத்தமைவு கடிகார முறை

November 27 , 2023 234 days 180 0
  • சர்வதேச கிரிக்கெட் சபை வாரியம் ஆனது, அணிகள் நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்காக நிறுத்தமைவு கடிகார முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த ஒழுங்குமுறையின் கீழ், இது டிசம்பர் 01 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடரும்.
  • ஓவர்களுக்கு இடையில் எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தைக் கட்டுப்படுத்த இந்த முறை பயன்படுத்தப்படும்.
  • ஒரு ஓவர் முடிந்ததும், அடுத்த ஓவருக்கான பந்துகளை வீச அடுத்த 60 வினாடிகளுக்குள் தயாராக இருக்க வேண்டும்.
  • ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக அவ்வாறு செய்யத் தவறினால் ஐந்து ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்