TNPSC Thervupettagam

விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்

March 4 , 2021 1269 days 623 0
  • தமிழ்நாடு மாநில சட்டமன்றமானது ஒரு புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கிடச் செய்வதற்காக டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழக மசோதா 2021 என்ற ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
  • இதன்படி, திருவள்ளூவர் பல்கலைக்கழகமானது அடுத்து இரண்டாக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகமானது உருவாக்கப்பட உள்ளது.
  • இந்தப் புதிய பல்கலைக்கழகமானது இந்தக் கல்வி ஆண்டிலிருந்துச் செயல்பட இருக்கின்றது.
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகமானது முன்னாள் முதல்வரான மு. கருணாநிதி அவர்களால் ஏற்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்