TNPSC Thervupettagam

விவசாய உள்கட்டமைப்பு நிதி

August 15 , 2020 1437 days 828 0
  • வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி வசதியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இது வேளாண் தொடக்க நிறுவனங்கள், தொழில்முனைவோர், உழவர் குழுக்கள், தொழில்நுட்ப வீரர்கள் முதலியோருக்கு அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் வேளாண் சொத்துக்களை வளர்ப்பதற்குப்  பயன்படுத்தப்படும்.
  • 2020 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில், மத்திய அமைச்சரவையானது ரூ. 20 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த வேளாண் உள்கட்டமைப்பு நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்