TNPSC Thervupettagam

விவசாயிகளுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

March 3 , 2018 2330 days 723 0
  • கரீம் நகரில் நடைபெற்ற விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மண்டல மாநாட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான விவசாயிகளுக்கான மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை தெலுங்கானா முதல்வர் அறிவித்தார்.
  • விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியானது, கிராமங்களிலுள்ள ஒவ்வொரு விவசாயியும் இத்திட்டத்தின் பயனைப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்வதேயாகும்.
  • இத்திட்டத்திற்கான மொத்த நிதியும் மாநில அரசாங்கத்தால், விவசாயிகளுக்கு மருத்துவச் செலவு ஏற்படும் போது வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்