TNPSC Thervupettagam

விஷ்வ சாந்தி அஹிம்சா சம்மேளன்

October 24 , 2018 2095 days 686 0
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாசிக்கிலிருந்து சுமார் 125 கி.மீ. தொலைவில் உள்ள சாதானா தாலுகாவின் மாங்கி துங்கியில் மூன்று நாள் ‘விஷ்வ சாந்தி அஹிம்சா சம்மேளன்’ என்ற சம்மேளனத்தைத் துவங்கி வைத்தார்.
  • இது பகவான் ரிஷபதேவ் மூர்த்தி நிர்மாணக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள தீர்த்தங்கர மஹாவீர் பல்கலைக் கழகத்திற்கு அவர் முதல் சர்வதேச ‘பகவான் ரிஷபதேவ் விருது’ என்ற விருதினை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்