TNPSC Thervupettagam
July 4 , 2020 1485 days 611 0
  • சுழல் பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா விஸ்டன் அமைப்பினால் 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க வீரராகப் பெயரிடப் பட்டுள்ளார்.
  • இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு அடுத்த 2வது இடத்தை பெற்ற வீரர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்