TNPSC Thervupettagam

வீரச் செயலுக்கான அண்ணா விருது

January 30 , 2019 1997 days 607 0
  • சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் வீரச் செயல்களுக்கான அண்ணா விருதினை 3 நபர்களுக்கு வழங்கினார்.
    • G. ரஞ்சித்குமார் – 2018 மார்ச்சில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கிய 8 மலையேறுவோரைக் காப்பாற்றியவர்.
    • N. சூர்யகுமார் (திருமங்கலம், சென்னை) – கொள்ளையர்களைக் கைது செய்தவர்.
    • R. ஸ்ரீதர் (தஞ்சாவூர்) – ஏரியில் மூழ்கிய 6 பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றியவர்.
  • மேலும் முதல்வர் தீவிர நெல் விளைச்சல் சாகுபடி முறையைப் பயன்படுத்தி நெல் பயிரிடுவதில் அதிக மகசூலைப் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட விவசாயியான S. சேவியர்க்கு சிறப்பு விருதையும் வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்