TNPSC Thervupettagam
March 15 , 2019 1964 days 869 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கு 3 கீர்த்தி சக்ரா விருதுகள் மற்றும் 15 சௌரிய சக்ரா விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
  • இரண்டு கீர்த்தி சக்ரா விருதுகள் மற்றும் 1 சௌரிய சக்ரா விருது ஆகியவை காலமானவர்களுக்கு வழங்கப்பட்டன.
  • சிறப்பு மிகு சேவைக்காக மூத்த ஆயுதப் படை அதிகாரிகளுக்கு 15 பரம் விஷிஷ்த சேவா விருதுகள், ஒரு உத்தம் உத் சேவா விருது, 25 அதீ விஷிஷ்த சேவா விருது ஆகியவற்றை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
  • பரம் விஷிஷ்த சேவா விருதுகளில் ஒன்று இந்திய இராணுவத் தலைமைத் தளபதியான பிபின் ராவத்திற்கு வழங்கப்பட்டது.
  • 20வது ஜாட் படைப் பரிவைச் சேர்ந்த படைத் தலைவரான துசார் கௌபாவிற்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்