January 3 , 2022
933 days
463
- இந்தியக் கடலோரக் காவல்படையின் புதிய தலைமை இயக்குனராக வீரேந்தர் சிங் பதானியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கே நடராஜனுக்குப் பதிலாக V.S. பதானியா நியமிக்கப்பட்டார்.
- இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பதானியா, இந்தியக் கடலோரக் காவல்படையில் பணியாற்றும் முதல் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/3-1117.jpg)
Post Views:
463