TNPSC Thervupettagam
January 3 , 2022 933 days 462 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையின் புதிய தலைமை இயக்குனராக வீரேந்தர் சிங் பதானியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கே நடராஜனுக்குப் பதிலாக V.S. பதானியா நியமிக்கப்பட்டார்.
  • இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பதானியா, இந்தியக் கடலோரக் காவல்படையில் பணியாற்றும் முதல் ஹெலிகாப்டர் பைலட் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்