TNPSC Thervupettagam

வெப்ப நெகிழ்திறனை விரிவடையச் செய்தல் அறிக்கை

April 17 , 2022 827 days 394 0
  • இந்தியாவின் நகரங்கள் மற்றும் மாவட்டங்கள், கோடைக்காலத்தில் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.
  • இது ‘வெப்ப நெகிழ்திறனை விரிவடையச் செய்தல்,’ என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கையில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • நாட்டின் பல்வேறு நகரங்கள் வெப்ப அலைகளால் தவித்து வருவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய சில மாநிலங்களில் தீவிர வெப்ப நிலை என்பது பதிவாகி வருகிறது.
  • இந்த மாநிலங்களில் வெப்ப அலைகள் நிலவியதாக வரலாற்றில் பதிவுகள் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்