உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகரமானது, இந்தியாவில் வெற்றறைக் கழிவுநீர் அமைப்புகளை (vacuum-based sewer systems) நிறுவிய முதல் நகரமாக மாறியுள்ளது.
இந்த வெற்றறைகள் பொது இடங்களில் பயன்படுத்தப்படும்.
தாஜ்மஹாலுக்கு அருகில் உள்ள இது போன்ற 240 வீடுகளை வெற்றறைச் சாக்கடை அமைப்புகளுடன் மாநகராட்சிக் கழகம் இணைத்துள்ளதாக ஆக்ரா திறன்மிகு நகர அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
அடைப்பு அல்லது வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் இந்த அமைப்பு தானாகவே ஒரு எச்சரிக்கையை வழங்கும்.