TNPSC Thervupettagam

வெளி மாநிலங்களுக்கான பிரதிநிதிகள் நியமனம்

December 29 , 2018 2031 days 541 0
  • மகாராஷ்டிராவின் மாநில வேளாண்மை சந்தைப்படுத்துதல் வாரியமானது (Maharashtra State Agricultural Marketing Board - MSAMB) பாதி அழியக்கூடிய பொருட்களின் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக தனது மாநிலத்தின் பிரதிநிதிகளாக 6 பேரை வெளி மாநிலங்களில் நியமித்துள்ளது.
  • இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலங்களில் பிரதிநிதிகளை நியமிக்கும் முதல் சந்தைப்படுத்தும் வாரியமாக MSAMB ஆகியுள்ளது.
  • இந்த வர்த்தகப் பிரதிநிதிகள் பொருத்தமான சந்தைத் தகவல்களைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த மாநிலம் முழுவதிலும் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளையும் அளிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்