மத்திய நீர்வள ஆணையமானது ‘வெள்ளக் கண்காணிப்பு’ என்ற செயலியை அறிமுகப் படுத்தியது.
இதன் மூலம் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகளை ஒரு நாள் முன்னதாகவே கணிக்க முடியும்.
இந்தியாவிலுள்ள பல்வேறு நிலையங்களில், வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஏழு நாள் ஆலோசனையையும் இது வழங்குகிறது.
ஒரு 'பச்சை' வட்டம் 'இயல்பானச் சூழல்'; மஞ்சள், இயல்பிற்கு அப்பாற்பட்டச் சூழல்; ஆரஞ்சு, 'தீவிரமானச் சூழல்' மற்றும் சிவப்பு, 'அதி தீவிரச் சூழல்' என்பதைக் குறிக்கிறது.